காட்டுத்தீயை அணைக்கும் பணியில் விமானப்படை!
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். நைனிடால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே உள்ள காட்டில் ஏற்பட்ட தீ அப்பகுதியில் வசிக்கும் ...