டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்த வழக்கின் மீது நாளை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.