அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!

மக்களவை நெறிமுறைக்குழு தலைவர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆஜரானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மக்களவை நெறிமுறைக்குழு தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி என்பவரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மக்களவை நெறிமுறைக்குழு சம்மன்  அனுப்பியது.

இதனையடுத்து மக்களவை நெறிமுறைக்குழு முன்பு இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறியதாக செய்திகள் வெளியானது.
இதுதொடர்பாக பாஜக எம்பியும், மக்களவை நெறிமுறைக்குழு தலைவருமான வினோத் சோன்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விசாரணைக்குழுவின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக அநாகரீக முறையில் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்களை மஹுவா மொய்த்ரா விமர்சித்ததாக தெரிவித்தார்.

“டேனிஷ் அலி, கிர்தாரி யாதவ் மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர், எங்களை குற்றம்சாட்ட முயன்று வெளியேறினர். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று வினோத் சோன்கர் குறிப்பிட்டார்.

Tags: Trinamool Congress MPmp
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: காற்று தரக்குறியீடு மிக மோசம்!

Next Post

கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இலங்கை : காரணம் இது தான்!

Related News

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்: திரிணாமுல் எம்.பி. டிஸ்மிஸ்!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்: திரிணாமுல் எம்.பி. டிஸ்மிஸ்!

மஹூவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கை  நாளை தாக்கல்!

மஹூவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கை  நாளை தாக்கல்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பியின் பதவியை பறிக்க பரிந்துரை?

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பியின் பதவியை பறிக்க பரிந்துரை?

கேள்வி கேட்க பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீதான குற்றச்சாட்டு!

கேள்வி கேட்க பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீதான குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் : விசாரணைக்கு ஆஜரானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் : விசாரணைக்கு ஆஜரானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies