தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் நவம்பர் 12 -ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னையில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊருக்கும், அதேபோல வெளியூர்களில் இருப்பவர்கள் சென்னைக்கும் பயணிக்க வேண்டி உள்ளது.

ஆனால், தமிழக அரசின் சீரற்ற நிர்வாகம் காரணமாக, சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை.

இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே காத்துக்கிடக்கவேண்டி அவலம் நிலவுகிறது. போதாக்குறைக்கு தற்போது, ஆம்னி பேருந்துகளும் கட்டணத்தைத் தாறுமாறாக ஏற்றிவிட்டது. இதனால், தீபாவளி உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் சொந்த ஊர் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக வரும் 5, 12, 19, 26 -ம் தேதிகளில் நாகர்கோவிலிருந்து அதிகாலை 4:30 மணிக்குப் புறப்படும் சிறப்பு இரயில் மாலை 4.10 மணிக்குத் தாம்பரம் சென்றடைகிறது.

மறு மார்க்கமாகத் தாம்பரத்திலிருந்து 6, 13, 20, 27 -ம் தேதிகளில் காலை 8.05 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு இரயில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

இந்த சிறப்பு இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் நின்று சல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், நடுத்திர மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயணம் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

தென்காசி: குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை!

Next Post

நெல்லையில் பயங்கரம் : சாதி கேட்டு சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி கொடுமை!

Related News

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு இரயில் இயக்கம்!

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு இரயில் இயக்கம்!

ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பூஜ்யம் இலக்கு!

ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பூஜ்யம் இலக்கு!

தீபாவளி: 12 இரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு – பயணிகள் மகிழ்ச்சி!

தீபாவளி: 12 இரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு – பயணிகள் மகிழ்ச்சி!

5,000 இரயில் இன்ஜின்களில் சிசிடிவி கேமரா!

5,000 இரயில் இன்ஜின்களில் சிசிடிவி கேமரா!

திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!

திருச்சி: மின்சார இரயில்களாக மாறும் டீசல் இரயில்கள்!

கடற்கரை-தாம்பரம் இடையே 12 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து!

கடற்கரை-தாம்பரம் இடையே 12 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies