விநாயகர் சதுர்த்தி: 2.5 கோடியில் சிறப்பு அலங்காரம்!
Wednesday, September 27 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
Advertisement
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: 2.5 கோடியில் சிறப்பு அலங்காரம்!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூர் ஸ்ரீ சத்ய கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர் தெற்கில் உள்ள ஜெயப்பிரகாஷ் நகர்ப்பகுதியில் ஸ்ரீ சத்ய கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் செய்யப்படும் தனித்துவமான சிறப்பு அலங்காரங்கள் மக்களைக் கவரும் வகையில் இருக்கும்.

அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இக்கோவிலில் நாணயங்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான முறையில் பக்தர்களைப் பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதக் காலமாக 150 பேர் கொண்ட குழு இந்தச் சிறப்பு அலங்காரத்தைச் செய்துள்ளது. அலங்காரத்திற்கு 10, 20, 50,100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விநாயகரின் உருவம், பாரதத்தின் வரைபடம், விக்ரம் லேண்டர், சந்திராயன் ஆகியவை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

விநாயகப் பெருமானுக்குச் செய்யப்பட்டுள்ள இந்த தனித்துவமான மற்றும் பிரமிக்க வைக்கும் அலங்காரத்தைக் கண்டு பக்தர்கள் வியந்துள்ளனர். இந்தச் சிறப்பு அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும், ஒரு வாரத்திற்கு இந்த கரன்சி அலங்காரம் இருக்கும்.

இது குறித்து கோவில் அறக்கட்டளை நிர்வாகி கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியைத் தனித்துவமாக கொண்டாடி வருகிறோம், கடந்த ஆண்டும் வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்தோம். இந்த முறையும் விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து, கோயில் முழுவதும் இந்திய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்துள்ளோம் என்று கூறினார்.

Tags: vinayagar chathurthi
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாமிர்தம் விலை உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!

Next Post

“அகண்ட பாரதத்தின் அதிபரே”!

Related News

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு எங்கே? – முழு விவரம்

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு எங்கே? – முழு விவரம்

மைசூர் பாகு விநாயகர் சிலை!

மைசூர் பாகு விநாயகர் சிலை!

செங்கோல் விநாயகர்!

செங்கோல் விநாயகர்!

அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழா!

அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழா!

நடுரோட்டில் பிள்ளையார் சிலை உடைப்பு – மர்ம நபர்கள் அட்டகாசம் – சேலத்தில் பரபரப்பு!

நடுரோட்டில் பிள்ளையார் சிலை உடைப்பு – மர்ம நபர்கள் அட்டகாசம் – சேலத்தில் பரபரப்பு!

டாப்சிலிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!

டாப்சிலிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

ஐ.நா. சபையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ஐ.நா. சபையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

குடியரசுத் தலைவர் நாளை மத்தியப் பிரதேசத்திற்கு பயணம்!

குடியரசுத் தலைவர் நாளை மத்தியப் பிரதேசத்திற்கு பயணம்!

வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies