ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்
Wednesday, September 27 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
Advertisement
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு – நடிகை கவுதமி புகார்

Web Desk by Web Desk
Sep 12, 2023, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனக்குச் சொந்தமான 25 கோடி ரூபாய் சொத்தை அபகரித்த நபர் மீது சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பிரபல நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்த நடிகை கவுதமி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் மகேஸ்வரியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், நான், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன். எனது வருமானத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன். தற்போது அந்த நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய் ஆகும்.

நான், கடந்த 2004-ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டேன். மேலும், எனது மகள் பாராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றுக்காக இந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன்.

அப்போது, அந்த நிலத்தை விலைக்கு விற்றுத்தருவதாகக் கூறிய, அழகப்பன் என்பவர், என்னிடம் பவர் வாங்கிக் கொண்டார். மேலும், சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இந்த நிலையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், எனது நிலத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இது பற்றி கேட்டால், எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனது நிலத்தை, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

Tags: artist gowthamipolice complaint
ShareTweetSendShare
Previous Post

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

Next Post

நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு!

Related News

No Content Available
Load More

அண்மைச் செய்திகள்

காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

ஐ.நா. சபையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ஐ.நா. சபையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

குடியரசுத் தலைவர் நாளை மத்தியப் பிரதேசத்திற்கு பயணம்!

குடியரசுத் தலைவர் நாளை மத்தியப் பிரதேசத்திற்கு பயணம்!

வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

அரசு உயர்கல்வித் துறை முதன்மைசெயலாளருக்கு அதிகாரமில்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி !

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

ம.பி.யில் காங்கிரஸின் ஊழல் லங்கா தகர்க்கப்படும்: மத்திய அமைச்சர் ஆவேசம்!

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாட வாய்ப்புள்ளது – சஞ்சய் பங்கர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies