திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று!
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்குத் தூய்மை, சுகாதாரமான உணவு வினியோகம் ஆகியவற்றுக்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், ஐஎஸ்ஓ தரச்சான்று நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர் இரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

தமிழகத்திலுள்ள முக்கிய இரயில் நிலையங்களில் திண்டுக்கல் ரயில் நிலையமும் ஒன்று. இந்த இரயில் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட இரயில்கள் நின்று செல்கின்றன. இந்த இரயில்கள் நின்று செல்வதற்கு வசதியாக 5 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் இரயில் நிலையத்துக்குத் தூய்மை, சுகாதாரமான உணவு வினியோகம் ஆகியவற்றுக்காக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெறுவதற்குப்  விண்ணப்பிக்கப்பட்டது. இதையொட்டி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர் திண்டுக்கல் இரயில் நிலையம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விரைவில் திண்டுக்கல் இரயில் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்து விடும் என்று இரயில்வே துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இரயில் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரி கூறியதாவது, “முறையான நேரத்தில் ரயில்களை இயக்குதல், சிக்னல்களைச் சிறப்பாக செயல்படுத்துதல், ரயில் நிலைய தொலைத் தொடர்புகளைச் சரியாக பராமரித்தல், பயணச் சீட்டு  முன்பதிவு மற்றும் அதிக சரக்குகளைக் கையாளுவதில் கவனம், சுற்றுச்சூழல் பேணுதல், பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Tags: dindigul railway stationiso
ShareTweetSendShare
Previous Post

“உலக சமஸ்கிருத தினம்”- பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றமும் கைவிரிப்பு!

Related News

No Content Available
Load More

அண்மைச் செய்திகள்

அயோத்தி ராம் லாலா பிரதிஷ்டை விழா!

அயோத்தி ராம் லாலா பிரதிஷ்டை விழா!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

இன்றைய இராசிபலன்!

இன்றைய இராசிபலன்!

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!

5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!

பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி

பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies