இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் சவாலுக்குத் தயார் !-பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சவால்.

Web Desk by Web Desk
Aug 31, 2023, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்  பெற்றுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வரும் சனிக்கிழமை இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “இந்தப் போட்டியின் மூலம் எங்களுடைய அணி வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் 100% எங்களுடைய பங்களிப்பைக் கொடுப்போம். இந்தியாவுக்கு எதிராகவும் இதே போல் செயல்படுவோம் என நம்புகிறேன். இந்தியாவின் சவாலுக்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “நேபாளத்துக்கு எதிராக முதலில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். அதற்குக் காரணம் பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை. எனவே நானும் ரிஸ்வானும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முற்பட்டோம். சில சமயம் ரிஸ்வான் எனக்கு நம்பிக்கை கொடுப்பார். சிலமுறை நான் அவருக்கு நம்பிக்கை அளிப்பேன். இந்தப் போட்டியில் இப்திகார் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்துள்ளார். நான் அவரிடம் உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறினேன். அவர் இரண்டு மூன்று பவுண்டரிகள் அடித்த பிறகு களத்தில் இயல்பாக இருந்தார். எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்களும் வேகப்பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினார்கள்” என்று பாபர் அசாம் கூறினார்.

ஆசியக் கோப்பையில் எந்தப் பயிற்சி ஆட்டமும் இல்லாமல் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியிலே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணி நேபாளத்தை எதிர்கொண்டு பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல பயிற்சியை எடுத்துவிட்டது.

இந்நிலையில், இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை காண்பித்து வெற்றி வாகை சூடுவார்கள் என்பதே இந்திய இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Asia cup cricket 2023criket indiacricket pakistan
ShareTweetSendShare
Previous Post

வாழை மரங்கள் முறிந்து சேதம்!

Next Post

ஜி20 ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Related News

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி !

உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அபார வெற்றி !

மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !

மோசமான சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி !

நேரலையில் சண்டை போட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் !

நேரலையில் சண்டை போட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் !

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி !

ஆசியா விளையாட்டு : 49 பந்துகளில் 100 அடித்த இந்திய வீரர் !

ஆசியா விளையாட்டு : 49 பந்துகளில் 100 அடித்த இந்திய வீரர் !

உலகக் கோப்பை பயிற்சிப்போட்டி : பாகிஸ்தான் தோல்வி !

உலகக் கோப்பை பயிற்சிப்போட்டி : பாகிஸ்தான் தோல்வி !

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies