விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நியூசிலாந்து - இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நியூசிலாந்து – இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Aug 30, 2023, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க இந்தியா – நியூசிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சித் துறை அமைச்சர் டேமியன் ஓ’கானர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் ராஜீவ் பன்சால் மற்றும் நியூசிலாந்து உயர் ஆணையர் டேவிட் பைன் ஆகியோர் மேற்கண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், “இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே சிவில் விமானச் சேவைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இது, இரு நாடுகளும் தங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமாகும். நியூசிலாந்தில் மேலும் 3 இடங்களுக்கு விமானப் போக்குவரத்தை இயக்க இந்தியா அனுமதி கோரி இருக்கிறது” என்றார்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்து அரசால் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய 6 நகரங்களுக்கு இயக்கப்படும். அதேபோல, இந்திய அரசால் நியமிக்கப்பட்ட விமான நிறுவனங்கள், ஆக்லாந்து, வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச் ஆகிய இடங்களுக்குச் செல்ல உள்ளது.

 

Tags: chennaiairportAir india
ShareTweetSendShare
Previous Post

ரக்ஷா பந்தன் – குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

Next Post

இந்திய பெண்கள் பார்வையற்ற கிரிக்கெட் அணி தங்கம் வென்றது! 

Related News

நவம்பர் 19… ஏர் இந்தியா விமானப் பயணம்… ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

நவம்பர் 19… ஏர் இந்தியா விமானப் பயணம்… ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

20 மணி நேரத்தில் கோவை டூ நியூயார்க் விமான சேவை – நிஜமா குமாரு?

20 மணி நேரத்தில் கோவை டூ நியூயார்க் விமான சேவை – நிஜமா குமாரு?

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!

இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!

இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!

மழை காரணமாக 8 விமானங்கள் தாமதம் – பயணிகள் அவதி!

மழை காரணமாக 8 விமானங்கள் தாமதம் – பயணிகள் அவதி!

ஏர் இந்தியா லோகோ மாற்றம்!

ஏர் இந்தியா லோகோ மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

3-வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி!

3-வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies