வரலாற்று நிகழ்வை நேரில் பார்க்க ஆசையா! – இஸ்ரோ அரிய வாய்ப்பு!
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாற்று நிகழ்வை நேரில் பார்க்க ஆசையா! – இஸ்ரோ அரிய வாய்ப்பு!

Web Desk by Web Desk
Aug 30, 2023, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2-ந் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருக்கும் நிகழ்வினை நேரில் பார்க்க விரும்புபவர்களுக்காக இஸ்ரோ முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில், தற்போது தென்துருவத்தில் தரையிறங்கி தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து இந்தியாவின் அடுத்த இலக்காகச் சூரியனை ஆராயும் நோக்கில், ஆதித்யா எல்1 விண்கலம் செப்டம்பர் 2-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, வரும் சனிக்கிழமை பகல் 11:50 மணியளவில் ஆதித்யா எல்1 செயற்கைகோளைச் சுமந்துகொண்டு, பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே சூரியனை ஆராய்வதற்கு பிரத்தியேகச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. அந்த வரிசையில் சூரியனை ஆராய்வதற்காக பிரத்தியேக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நாடு எனும் பெருமையை, ஆதித்யா எல்1 மூலம் இந்தியா பெற உள்ளது.

ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவம் வரலாற்று நிகழ்வினைக் காண பத்தாயிரம் பொதுமக்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் ஸ்ரீஹரிகோட்டாவில் அதற்கான இடத்தை இஸ்ரோ அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாகப் பார்க்க விரும்புபவர்கள் https://lvg.shar.gov.in என்கிற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து அதற்கான சீட்டை பெற்றுக் கொள்ளும்படி இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags: ISROaditya l1
ShareTweetSendShare
Previous Post

“படத்துல வேணுமுன்னா போட்டுக்கலாம்”: சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்!

Next Post

ரக்ஷா பந்தன்: முத்தமிட்ட குழந்தை… மகிழ்ந்த பிரதமர்!

Related News

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

வீனஸை ஆய்வு செய்ய சுக்ரயான் தயார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

வீனஸை ஆய்வு செய்ய சுக்ரயான் தயார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

இந்தியா வந்தார் நாசா நிர்வாக அதிகாரி!

இந்தியா வந்தார் நாசா நிர்வாக அதிகாரி!

சூரிய எக்ஸ் கதிர்களை படம் பிடித்த ஆதித்யா-எல்1!

சூரிய எக்ஸ் கதிர்களை படம் பிடித்த ஆதித்யா-எல்1!

சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பு!

சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies