நிலவில் கந்தகம்!- ரோவர் அனுப்பிய புதிய தகவல்!
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலவில் கந்தகம்!- ரோவர் அனுப்பிய புதிய தகவல்!

ரோவர் நிலவின் ரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்று இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பி இருக்கிறது.

Web Desk by Web Desk
Aug 29, 2023, 09:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது கடந்த 23-ம் தேதி திட்டமிட்டபடி நிலவில் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர், தனது ஆய்வுப் பணிகளை தொடங்கி இருக்கிறது.

நேற்று முன்தினம் தனது நிலவுப் பாதையில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் இருப்பதைக் கண்ட ரோவர், தற்போது புதிய பாதையில் பயணித்து வருகிறது. இந்தப் பாதையில்தான் நிலவில் கந்தகம் இருப்பதை ரோவர் கண்டுபிடித்திருக்கிறது.

Chandrayaan-3 Mission:

In-situ scientific experiments continue …..

Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL

— ISRO (@isro) August 29, 2023

அதோடு, இஸ்ரோ மையத்துக்கு ரோவர் ஒரு தகவல் அனுப்பி இருக்கிறது. அத்தகவலை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அத்தகவலில், “வணக்கம் பூமிவாசிகளே! இது சந்திரயான்-3-ன் பிரக்யான் ரோவர். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் சந்திரனின் ரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நானும் எனது நண்பர் விக்ரம் லேண்டரும் தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். சிறந்தவை விரைவில் வரும்” என்று தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Tags: Chaandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

நீல நிலா: வானில் நிகழும் அரிய நிகழ்வு!

Next Post

“பாரதிய” மசோதாக்களால் எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது: அமித்ஷா உறுதி!

Related News

சந்திரயான்-3 வெற்றி: நன்றி சொல்ல 1008 மண் தீபங்கள்!

சந்திரயான்-3 வெற்றி: நன்றி சொல்ல 1008 மண் தீபங்கள்!

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

சந்திரயான்-3 தரையிறக்கம்: கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை!

சந்திரயான்-3 தரையிறக்கம்: கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை!

சந்திரயானுக்காக “ஃப்ளக்ஸ் பேனர்” வைத்து அசத்திய மிஸ்டர் பொது ஜனம்!

சந்திரயானுக்காக “ஃப்ளக்ஸ் பேனர்” வைத்து அசத்திய மிஸ்டர் பொது ஜனம்!

சந்திராயன்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

சந்திராயன்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies