டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!

சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

Web Desk by Web Desk
Aug 26, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் ஊழல் தடுக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார்.

திருச்சி இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐ.ஐ.எம்.) தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்குவதற்குத் தேவைப்படும் புதிய திறன்கள் மற்றும் பரிணாமங்கள் குறித்த கருப்பொருளில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

இந்தியாவில் ஊழல் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா மட்டும்தான் சென்றடைகிறது. மீதமுள்ள 85 பைசாவை ஊழல் செய்கிறார்கள். இதற்கான தீர்வாகத்தான் ‘டிஜிட்டல் இந்தியா’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கிக் கணக்குகள் உள்ளன. இதில் 56 சதவிகிதம் பேர் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால், இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை.

முத்ரா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 27 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பலரும் தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. இதனால்தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பாடு அடைகிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், தமிழகத்தில் பள்ளிக்கல்வி படிக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்திருக்கிறார். இதன் மூலம், பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அந்த மாணவனை நான் பாராட்டினேன். இதேபோல மாணவர்கள் புதுப்புது கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: governor ravi
ShareTweetSendShare
Previous Post

விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகம்: அமித்ஷா புகழாரம்!

Next Post

பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!

Related News

ககன்யான் வெற்றிக்குத் தமிழக ஆளுநர் வாழ்த்து!

ககன்யான் வெற்றிக்குத் தமிழக ஆளுநர் வாழ்த்து!

மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் !

மகாகாலேஷ்வர் கோவிலுக்கு சென்ற தமிழக ஆளுநர் !

மருது பாண்டியர்கள் நினைவு நாள் – தமிழக ஆளுநர் பங்கேற்பு!

மருது பாண்டியர்கள் நினைவு நாள் – தமிழக ஆளுநர் பங்கேற்பு!

அப்துல் கலாமுக்கு புகழாரம் சூட்டிய தமிழக ஆளுநர்!

அப்துல் கலாமுக்கு புகழாரம் சூட்டிய தமிழக ஆளுநர்!

உடல் நலத்தைப் போலவே மன நலத்தினையும் காக்கவேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

உடல் நலத்தைப் போலவே மன நலத்தினையும் காக்கவேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

வள்ளலார் சிலையைத் திறந்து வைத்த தமிழக ஆளுநர்

வள்ளலார் சிலையைத் திறந்து வைத்த தமிழக ஆளுநர்

Load More

அண்மைச் செய்திகள்

X TRENDING NOW!

X TRENDING NOW!

மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது – பிரதமர்

மத்திய அரசின் திட்டங்களில் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது – பிரதமர்

டிரக் மீது மோதி தீப்பிடித்த கார்: குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பலி!

டிரக் மீது மோதி தீப்பிடித்த கார்: குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பலி!

அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies