மடகாஸ்கரில் சோகம் - கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மடகாஸ்கரில் சோகம் – கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரியா விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நிகழ்ச்சி பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைக் காண ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விழாவினைக் காணும் ஆர்வ மிகுதியில் மைதானத்தின் பிரதான நுழைவாயிலின் வழியாக ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்றனர்.

இதனால் மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஏராளமானவர்கள் கீழே விழுந்தனர். கீழே விழுந்தவர்கள் மீது ஏறி மிதித்தபடி பலரும் மைதானத்திற்குள் சென்றதால் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மடகாஸ்கர் நாட்டின் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பரியா மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கானக் காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியானது அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!

Next Post

ஆசிய 5 பேர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

Related News

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.87 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.87 அடியாக அதிகரிப்பு!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

திருவண்ணாமலையில் தெப்ப உற்சவசம்!

திருவண்ணாமலையில் தெப்ப உற்சவசம்!

சென்னையில் இன்றைய தங்கம் விலை!

சென்னையில் இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies