கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர் – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரபல கோவிலுக்கு 100 கோடி ரூபாய்கான காசோலையை, பக்தர் ஒருவர் காணிக்கை வழங்கிய விவகாரம் சர்ச்சையில் முடிந்துள்ளது.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் அருகில் உள்ள சிம்மாச்சலத்தில் அருள்மிகு அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய உடன், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

இதனால், கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது உண்டியல் திறக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்களைக் கொண்டு எண்ணப்படும். அவ்வாறு கிடைக்கும் தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். இந்த நிலையில், திருக்கோவில் உண்டியலை திறந்து, பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய நகை மற்றும் பணத்தை எண்ண கோயில் நிர்வாகத்தினர் வழக்கம் போல் எண்ணிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திருக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் 100 கோடி ரூபாய் காணிக்கையாக வழங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த தகவல், உயர் அதிகாரிகளுக்கு முறைப்படித் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 100 கோடி ரூபாய் காணிக்கை குறித்து அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினர். அப்போது, கோவிலுக்கு 100 கோடி ரூபாயை காணிக்கையாக கொடுத்தது போடேபள்ளியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், ஆனால், அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Next Post

சந்திரயான் 3 விக்ரம் லேண்டரில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி!

Related News

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.87 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.87 அடியாக அதிகரிப்பு!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

திருவண்ணாமலையில் தெப்ப உற்சவசம்!

திருவண்ணாமலையில் தெப்ப உற்சவசம்!

சென்னையில் இன்றைய தங்கம் விலை!

சென்னையில் இன்றைய தங்கம் விலை!

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

மீட்கப்பட்டதொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

மீட்கப்பட்டதொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies