உலககோப்பைக்கு கே.எல்.ராகுல்லின் உடற்தகுதி கண்காணிப்பில் உள்ளது!
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலககோப்பைக்கு கே.எல்.ராகுல்லின் உடற்தகுதி கண்காணிப்பில் உள்ளது!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023 ஆசியா கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வியாழன் அன்று கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர், உடற்பயிற்சிகளை மேற்கொண்ட வீரர்கள் யோ-யோ டெஸ்ட்டில் கலந்து கொள்ளுவார்கள். இந்த செயல்பாடு ஆறு நாள் உடல் கட்டுப்பாடு மற்றும் திறன் மேம்படுத்துதல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் விராட் கோலி இந்த டெஸ்டில் அதிக(17.2) மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பிசிசிஐ நிர்ணயித்துள்ள அதிகபச்ச மதிப்பெண் 16.5 என்பது குறிப்பிடத்தக்கது.

கோலியை தவிர, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை தலைவர் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் கேஎஸ்சிஏ-ஆலூர் மைதானத்தில் உடல் சோதனையில் பங்கேற்றுள்ளனர். சோதனைகளை விரைவில் முடித்து அறிக்கைகளை பிசிசிஐ க்கு அனுப்பப்படும் என்று சோதனை குழு பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா கலந்துக் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கே.எல்.ராகுல், யோ யோ தேர்வில் இடம் பெறாவிட்டாலும் உடற்தகுதி பயிற்சியில் ராகுல் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்னான ராகுல் இதற்கு முன்பே இருந்த நோயுடன் தொடர்பில்லாத நிக்கில் என்னும் ஒரு நோயால் அவதிப்படுவதாக தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். அதை தொடர்ந்து ராகுல் ஒரு சில நிர்பந்தனையுடன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் ராகுலுக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் அணியில் உள்ளார் என்றும் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

Tags: Cricket
ShareTweetSendShare
Previous Post

நீரஜ் சோப்ரா ஈட்டி ஏறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்!

Next Post

இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!

Related News

பேட்டால் அடிக்க முயன்ற வீரர்கள்!

பேட்டால் அடிக்க முயன்ற வீரர்கள்!

U – 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் பேட்டிங்!

U – 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் பேட்டிங்!

U -19 ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டிகள் விவரம் !

U -19 ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய போட்டிகள் விவரம் !

43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!

43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!

U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

U -19 ஆசியக் கோப்பை  : இந்தியாவுக்கு 174 ரன்கள் இலக்கு!

U -19 ஆசியக் கோப்பை  : இந்தியாவுக்கு 174 ரன்கள் இலக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies