பூமியில் பிறந்த சந்திரயான்!
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமியில் பிறந்த சந்திரயான்!

நிலவில் ஒரு சந்திரயான் – பூமியில் ஒரு சந்திரயான் – முழு விவரம்

Web Desk by Web Desk
Aug 25, 2023, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி கொடுத்த முழு உத்வேகம் காரணமாக, சந்திரயான்-3 திட்டம் மிக்கபெரிய வெற்றி பெற்றது. நிலவின் தென்துருவத்தில், விண்கலத்தை இறங்கி இஸ்ரோ உலக சாதனை படைத்தது. இந்த வெற்றியை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில் உள்ள பொதுமக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் உலகத் தலைவர்கள், இந்திய அரசியல் பிரபலங்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், திரைப்படப் பிரபலங்கள், என அனைத்து தரப்பினரும் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய அதே நேரத்தில், ஓடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால், இந்தக் குழந்தைகளின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதில், பிறந்த ஒரு குழந்தைக்கு சந்திரயான் எனப் பெற்றோர்கள் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இந்தச் செய்தியை மருத்துவமனை முழுவதும் பரவியது. பூமியில் பிறந்த சந்திரயானை மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த, கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகராஜ், நிலவில் சந்திரயான் தரையிறங்கியதை குறிக்கும் வகையில், பிறந்த குழந்தைக்கு சந்திரயான் என பெயர் வைக்கப்பட்டது. இது தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியர்கள் அனைவரும் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம் என நெகிழ்ச்சி தெரிவித்தார்.

பூமியில் பிறந்த சந்திரயான் மற்ற குழந்தைகளைவிட மிகவும் அழகாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பழனி திருக்கோயிலில், ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

கூடங்குளத்தில் வேகம் எடுக்கும் அணு மின் நிலைய பணிகள்!

Related News

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.87 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.87 அடியாக அதிகரிப்பு!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

திருவண்ணாமலையில் தெப்ப உற்சவசம்!

திருவண்ணாமலையில் தெப்ப உற்சவசம்!

சென்னையில் இன்றைய தங்கம் விலை!

சென்னையில் இன்றைய தங்கம் விலை!

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies