கிடுகிடு என உயர்ந்த பூக்களின் விலை – என்ன காரணம்
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடுகிடு என உயர்ந்த பூக்களின் விலை – என்ன காரணம்

Web Desk by Web Desk
Aug 24, 2023, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகை விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது பூ மார்க்கெட்டாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் திகழ்ந்து வருகிறது.

நிலக்கோட்டை பகுதியைச் சுற்றி அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள், இந்தப் பூ மார்க்கெட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் இருந்து வருகின்றனர். அதேபோல், கேரளாவில் மிக விமரிசையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, பூக்களின் விலை தற்போது உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஸ்ரீ வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி அதிக அளவு பூ வியாபாரிகள் பூக்களைக் கொள்முதல் செய்ய நிலக்கோட்டை பூ சந்தையில் கூடியதால், பூக்கள் விலை மேலும் அதிகரித்தது.

அதாவது, மல்லிகைப்பூ ரூ. 1,000 முதல் ரூ.1,200 வரையும், முல்லைப்பூ ரூ. 450 முதல் ரூ. 500 வரையும், ஜாதிப்பூ ரூ. 300 முதல் ரூ.350 வரையும், கனகாம்பரம் பூ ரூ. 1,000 முதல் ரூ.1,200 வரையும், செவ்வந்திப்பூ ரூ. 150 முதல் ரூ.200 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், சம்பங்கிப்பூ ரூ.450 முதல் ரூ.500 வரையும், பட்டன் ரோஸ் ரூ.250 வரையும், சாதா ரோஸ் ரூ. 150 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: flower price
ShareTweetSendShare
Previous Post

பக்தர்கள் உடைமைகளைப் பாதுகாக்க திருப்பதியில் புதிய திட்டம்!

Next Post

பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை வெல்வாரா?

Related News

No Content Available
Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies