100-க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை - 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு!
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100-க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை – 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு!

Web Desk by Web Desk
Aug 24, 2023, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழை, இன்னும் ஐந்து நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலம் முழுதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது.

இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த மழைப் பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அதிகபட்சமாக, சிவகாசி, திருத்தணி, அரக்கோணம், ஆர்.கே.பேட்டை, மாயனுார், கிருஷ்ணராயபுரம், திருத்தணி, நத்தம், விருதுநகர், சென்னை விமான நிலையம், ஊத்துக்கோட்டை, ஆண்டிப்பட்டி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, கொரட்டூர், சோளிங்கர், வாலாஜா, மீனம்பாக்கம், அம்மூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ‘தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால், தமிழகம், புதுச்சேரியில், இன்னும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைப் பெய்யும் எனவும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags: weatherreportweathernewsweathertodaychennai weather
ShareTweetSendShare
Previous Post

தாயைப் பராமரிக்கத் தவறிய மகன்: கலெக்டர் கொடுத்த நூதன தண்டனை!

Next Post

வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு : கரூர் தி.மு.க.வினருக்கு ஜாமீன் மறுப்பு!

Related News

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது மிதிலி புயல்!

வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது மிதிலி புயல்!

மக்களே உஷார்!: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

மக்களே உஷார்!: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

கனமழை எதிரொலி 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் கனமழை: திமுக அரசு அலட்சியம் – மக்கள் வேதனை

சென்னையில் கனமழை: திமுக அரசு அலட்சியம் – மக்கள் வேதனை

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies