நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரையை சந்தித்து அண்ணாமலை ஆறுதல்
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரையை சந்தித்து அண்ணாமலை ஆறுதல்

Web Desk by Web Desk
Aug 20, 2023, 07:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினை காரணமாக, சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12-வது வகுப்பு படிக்கும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரையும், மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்சினை காரணமாக, சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரையும், மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்குக்… pic.twitter.com/q6U5cAWMrV

— K.Annamalai (@annamalai_k) August 20, 2023

நன்றாகப் படித்து, ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்ற மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை இருவரும், வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வருவதற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம். தேசத்தின் எதிர்கால தூண்களான மாணவ சமுதாயம், நன்கு கல்வி கற்று, ஜாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு உயரிய சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் டிஆர்டிஓ-வின் ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து!

Next Post

9 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது- அமித்ஷா பெருமிதம்

Related News

“என் மண் என் மக்கள்” பாதயாத்திரை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

“என் மண் என் மக்கள்” பாதயாத்திரை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? – அண்ணாமலை கேள்வி!

பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? – அண்ணாமலை கேள்வி!

மக்களுக்கு நிவாரப்பொருட்களை வழங்கிய மத்திய இணை  அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்!

மக்களுக்கு நிவாரப்பொருட்களை வழங்கிய மத்திய இணை  அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்!

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்ணாமலை உதவி!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்ணாமலை உதவி!

ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது மட்டும் தான் இண்டி கூட்டணி ! – அண்ணாமலை

ஊழல் செய்வது, சனாதன தர்மத்தை வெறுப்பது மட்டும் தான் இண்டி கூட்டணி ! – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

இன்றைய இராசிபலன்!

இன்றைய இராசிபலன்!

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies