இந்தியா - அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி!
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி!

அயர்லாந்து நாட்டின் டப்ளினில் இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Web Desk by Web Desk
Aug 20, 2023, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஆன்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்ப்பெர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், பாரி மெக்கர்த்தி, கிரேக் யங், ஜோஷ் லிட்டில், பென் ஒயிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதலாவது ஆட்டத்தைப் போல் இரண்டாவது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய அணி தீவிர முனைப்புக் காட்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்த அயர்லாந்து முதல் வெற்றியைப் பெற கடுமையாக போராடும். எனவே ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags: CricketCricket teamindia cricket team
ShareTweetSendShare
Previous Post

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

Next Post

திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் -6 இடங்களில் கூண்டுகள் அமைப்பு

Related News

சாம்பியன் டிராபியை நடத்த நாங்கள் தயார் – ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்!

சாம்பியன் டிராபியை நடத்த நாங்கள் தயார் – ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!

விஜய் ஹசாரே கோப்பை : தமிழக அணி அபார வெற்றி!

விஜய் ஹசாரே கோப்பை : தமிழக அணி அபார வெற்றி!

ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!

ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!

தோல்வியடைந்த வீரர்களைக் காண நாட்டின் பிரதமர் செல்வது இதுவே முதல்முறை!

தோல்வியடைந்த வீரர்களைக் காண நாட்டின் பிரதமர் செல்வது இதுவே முதல்முறை!

இந்தியா – ஆஸ்திரேலியா : வெற்றியை தக்கவைக்குமா இந்தியா?

இந்தியா – ஆஸ்திரேலியா : வெற்றியை தக்கவைக்குமா இந்தியா?

Load More

அண்மைச் செய்திகள்

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies