மனித நேயத்திற்காகவே இந்தியா வாழ்கிறது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பெருமிதம்.
Monday, December 4 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனித நேயத்திற்காகவே இந்தியா வாழ்கிறது: ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பெருமிதம்.

Web Desk by Web Desk
Aug 18, 2023, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசும் போது, இந்தியா மனித நேயத்திற்காக வாழ்கிறது. அதற்குக் காரணம் “மதிப்புடன் கூடிய கலாச்சாரம், வாழ்க்கையின் தனித்துவமான பார்வை” என்று தெரிவித்தார்.

கேரளாவில் மிகவும் பிரபல வார இதழான கேசரி, நடத்திய “அமிர்தசதம்” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது, மனித நேயத்திற்காகவே வாழக்கூடிய நாடு இந்தியா. இந்தியா பல கலாச்சார ஒற்றுமையுடன் தனித்துவமாக வாழும் நாடு. தனித்துவமான வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் நாடு இந்தியா.

இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள வலுவான தேசிய உணர்வு.  அந்த தேசிய உணர்வு வலுப்பெறவே  ஆர்எஸ்எஸ் சங்கம் உழைத்து வருகிறது. அதனையே வாழ்க்கை முறையாக மாற்றி, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் யதார்த்தமாக வாழ கற்றுக் கொடுத்தவர் . “டாக்டர் ஹெட்கேவார் ஒரு பிறவி தேசபக்தர். அவர் சிறுவயது முதலே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். பாலகங்காதர திலகரின் சுதந்திரப் போராட்டத் தொடரால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளிலும் பங்கேற்றார். நாட்டின் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சங்கம் வளர்ந்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு தேசிய அமைப்பாக சங்கம் மாற்றப்பட்டது.

“கலாச்சார அடி நாதத்தை ஒருங்கமைக்காமல் முழுமையான சுதந்திரத்தை அடைவது சாத்தியமில்லை என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு தனிநபரும் தேசத்தின் இலட்சியத்தைத் தனது லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags: datta jiRSSkesari weeklykesaridattatreya hosabale
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு மீண்டும் அனுமதி

Next Post

கடற்படைக் கப்பலான விந்தியகிரியின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Related News

12-ம் தேதி பிரிட்ஜிங் சவுத் – ஆர்எஸ்எஸ் பிரசாரம் தொடக்கம் – ஜே.நந்தகுமார் பேட்டி!

12-ம் தேதி பிரிட்ஜிங் சவுத் – ஆர்எஸ்எஸ் பிரசாரம் தொடக்கம் – ஜே.நந்தகுமார் பேட்டி!

ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா!

ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா!

சனாதன தர்ம எதிர்ப்புக்கு பதிலடி: உலக ஹிந்து மாநாட்டில் தீர்மானம்!

சனாதன தர்ம எதிர்ப்புக்கு பதிலடி: உலக ஹிந்து மாநாட்டில் தீர்மானம்!

இந்து அமைப்புகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவை : ஹோசபாலே

இந்து அமைப்புகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவை : ஹோசபாலே

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு : சிறுபான்மை பிரிவினருக்கு அனுமதி மறுப்பு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு : சிறுபான்மை பிரிவினருக்கு அனுமதி மறுப்பு!

ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம்!

ஆர்எஸ்எஸ் செயற்குழு கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சனாதனத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை: வெங்கடேஷ் பிரசாத்!

சனாதனத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை: வெங்கடேஷ் பிரசாத்!

இரு முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

இரு முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்!

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்!

டேவிட் வார்னருக்கு ஷாகின் அப்ரிடி சவால்!

டேவிட் வார்னருக்கு ஷாகின் அப்ரிடி சவால்!

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு: ஒருவர் பலி, 11 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு: ஒருவர் பலி, 11 பேர் மாயம்!

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம்!

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம்!

கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆனது!

கேரள குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7 ஆனது!

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : இந்தியா பேட்டிங்!

தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் – பரபரப்பு பின்னணி!

தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் – பரபரப்பு பின்னணி!

மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்: பிரதமர் மோடி!

மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்: பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies