தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Web Desk by Web Desk
Aug 18, 2023, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆக.18) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 19, 20, 23-ம் ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 21, 22-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டியிருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆக.17-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ.,பொன்னேரியில் 4 செ.மீ., ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், கத்தி வாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: chennai weatherweatherreportweathertoday
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 38 லாரிகளில் 500 வெடிபொருட்கள்: பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிய காவல்துறை.

Next Post

கேப் வெர்டே அருகே படகு கவிழ்த்தில் 63 பேர் உயிரிழப்பு!

Related News

’மிக்ஜாம்’ புயல்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

’மிக்ஜாம்’ புயல்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது மிதிலி புயல்!

வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது மிதிலி புயல்!

மக்களே உஷார்!: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

மக்களே உஷார்!: 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

கனமழை எதிரொலி 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பிரிவு 370 ரத்திற்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

சட்டப்பிரிவு 370 ரத்திற்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது – யார் இவர்?

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது – யார் இவர்?

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies