காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்: அனுராக் தாக்கூர்!
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்: அனுராக் தாக்கூர்!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பாரதப பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியாற்றினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரே பிரதமர் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியின் மனநிலையை நீங்களே கற்பனைச செய்து பார்க்கவும். இப்போது அவர்கள் எதிர்கட்சியில் மக்களிடத்தில் செல்வாக்கு இல்லாமல் “தண்ணீர் இல்லாத மீன் போல இருக்கிறார்கள்” .

பிரதமரின் செங்கோட்டை நிகழ்ச்சிக்கு வராமல் இருக்க, அவர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இல்லை. வீட்டில் கொடியேற்ற வேண்டும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொடியேற்ற வேண்டும், அதனால் பிரதமர் நிகழ்ச்சிக்கு நேரமில்லை எனக் கூறுவதை, எப்படி ஏற்று கொள்வது. இதிலிருந்து மக்கள் காங்கிரஸ் கட்சியின் மனநிலையை புரிந்துக் கொள்வார்கள்” என தெரிவித்தார்.

அதேபோல, ‘அடுத்த ஆண்டு மோடி அவருடைய வீட்டில் கொடியேற்றுவார்’ என்று கார்கே கூறியது பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “பா.ஜ.க. 2014-ம் ஆண்டு ஆட்சி அமைக்கவே முடியாது என்று காங்கிரஸ் கூறியது. ஆனால், பெரும்பான்மைப் பலத்துடன் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்தோம். 2019-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைக்க சாத்தியக்கூறே இல்லை என்று காங்கிரஸ் கூறியது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம். பொதுமக்களே ஏழைக் குடும்பத்தின் மகன் மோடியை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். ஆகவே, 2024 தேர்தலிலும் இந்த திமிர் கூட்டணியின் ஆணவத்தை மக்கள் முறியடிப்பார்கள்” என்றார்.

Tags: Anurag Thakurmodi speechMinister Anurag ThakurAnurag Thakur Press Meetmallikarjun khargeMallikarjun Kharge Speech
ShareTweetSendShare
Previous Post

தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்!

Next Post

இந்திய சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

Related News

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது! – அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்

கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கிறது! – அனுராக் சிங் தாக்கூர் விமர்சனம்

இறையாண்மைக்கு எதிரான கருத்துகள்: 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கம்!

இறையாண்மைக்கு எதிரான கருத்துகள்: 122 யூடியூப் செய்திச் சேனல்கள் முடக்கம்!

சனாதன தர்மத்தை காங்கிரஸ் தொடர்ந்து இழிவுபடுத்துகிறது! – அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

சனாதன தர்மத்தை காங்கிரஸ் தொடர்ந்து இழிவுபடுத்துகிறது! – அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!

ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!

போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம் : அனுராக் தாக்கூர்!

போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம் : அனுராக் தாக்கூர்!

அமைச்சரவை கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்!

அமைச்சரவை கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது – யார் இவர்?

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது – யார் இவர்?

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies