நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது இன்றைய நடவடிக்கைகள் 1,000 ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று நம்மிடம் இருக்கும் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவை தேசத்தின் கனவுகளை நனவாக்கும் திறன் கொண்டவை. நான் கடந்த 1,000 ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறேன். ஏனெனில் நமது நாட்டுக்கு இன்னொரு வாய்ப்பு இருப்பதை நான் காண்கிறேன்.

ஆகவே, இந்தக் காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, நாம் நமது அடிகளைக் கவனமாக முன்வைக்க வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக நாம் எடுத்து வைக்கும் அடிகள் 1,000 ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும், முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கும் திறன் நமது நாட்டிற்கு உண்டு,

இந்தியாவின் திறன் மற்றும் சாத்தியக் கூறுகளால் நமது நாடு புதிய உச்சத்தைக் காண்பது உறுதி. இதன் காரணமாகவே, ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஜி20 அமைப்பின் நிகழ்வுகள் நடந்த விதம், நமது நாட்டிலுள்ள எளிய மக்களின் திறனையும், பன்முகத்தன்மையையும் உலகிற்கு உணர்த்தி இருக்கிறது.

இந்தியா தற்போது நவீனத்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கிராமங்களிலுள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, உலக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தற்போது உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியாதான் காரணமாக இருக்கிறது. மேலும், உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக நாம் உருவாகி இருக்கிறோம். ஆகவே, இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Tags: Notional FlagPM ModiModipm narendra modi speech
ShareTweetSendShare
Previous Post

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Next Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

Related News

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

மீட்கப்பட்டதொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

மீட்கப்பட்டதொழிலாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : ஓய்ந்தது பிரச்சாரம்!

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : ஓய்ந்தது பிரச்சாரம்!

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

ஜம்மு காஷ்மீர் மாற்றுத்திறனாளி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம்!

ஜம்மு காஷ்மீர் மாற்றுத்திறனாளி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம்!

வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம்!

வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.87 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.87 அடியாக அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies