சிம்லாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிம்லாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

Web Desk by Web Desk
Aug 14, 2023, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்திருப்தாக, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் சோலான் பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலரை காணவில்லை. அதேபோல், கனமழை காரணமாக, சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், சம்மன் ஹில் பகுதியில் இருந்த சிவன் கோவில் இடிந்து விழுந்தது. இதில், பலரும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிலச்சரிவால் இமாச்சல் பிரதேசத்தில் 751 சாலைகள் முடங்கிப் போய் இருக்கின்றன. இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “நிலச்சரிவில் 25 பேர் வரை சிக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும். ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கோ, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம். மழை நின்ற பிறகு, மீட்புப் பணிகள் நடைபெறும்” என்றார்.

கனமழை காரணமாக, மாண்டி, சிம்லா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இமாச்சல் பிரதேச மாநிலத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை கிரிக்கெட் நுழைவுச் சீட்டு விற்பனை எப்போது?

Next Post

குற்றப்பத்திரிக்கை கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனு!

Related News

தேசத்தை கட்டி எழுப்ப தனி மனித வளர்ச்சி முக்கியம்: பிரதமர் மோடி!

தேசத்தை கட்டி எழுப்ப தனி மனித வளர்ச்சி முக்கியம்: பிரதமர் மோடி!

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

Load More

அண்மைச் செய்திகள்

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை!

அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை!

குடியரசுத் தலைவர் உத்தரப்பிரதேசத்திற்கு பயணம்!

குடியரசுத் தலைவர் உத்தரப்பிரதேசத்திற்கு பயணம்!

வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!

வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies