பாஜக ஆட்சியில் இதுவரை 12 பில்லியன் டாலர் மீட்பு: பிரதமர் மோடி பெருமிதம்!
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியில் இதுவரை 12 பில்லியன் டாலர் மீட்பு: பிரதமர் மோடி பெருமிதம்!

பண மோசடி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2014-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 12 பில்லியன் டாலருக்கும் மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

Web Desk by Web Desk
Aug 12, 2023, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஜி20 அமைப்பின் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, “ஊழலுக்கு எதிராக இந்தியா கடுமையாகப் போராடி வருகிறது. ஊழலுக்கு எதிராக போராடுவது மக்களுக்கு நாம் செய்யும் புனிதமான கடமையாகும். ஊழலின் தாக்கம் ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களிடம் அதிகம் காண முடிகிறது.

வணிகங்களுக்கான பல்வேறு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டிருக்கின்றன. அரசு சேவைகளில் தானியங்கி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு சொத்துக்களை விரைவாக மீட்பதற்காக, தண்டனை அல்லாத பறிமுதல் முறையை ஜி20 நாடுகள் உருவாக்க வேண்டும். இது உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும். மேலும், தப்பியோடிய குற்றவாளிகள் நாடு திரும்புவதை உறுதி செய்யும்.

சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே முறைசார ஒத்துழைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டதில் மகிழ்ச்சி. காரணம், தப்பியோடும் குற்றவாளிகளைச் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிப்பதை இந்த ஒப்பந்தம் தடுக்கிறது. மேலும், சரியான நேரத்தில் குற்றவாளிகளின் சொத்து மற்றும் வருமானத்தை அடையாளம் காண்பதும் முக்கியமானதாகும். அதோடு, உள்நாட்டு சொத்து மீட்பு வழிமுறைகளை மேம்படுத்துவதையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்.

2018-ம் ஆண்டு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை இயற்றினோம். இதன் பிறகு, 1.18 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை மீட்டிருக்கிறோம். அதேபோல, பண மோசடி தடுப்பு நடவடிக்கைகளில் 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை 12 பில்லியன் டாலருக்கும் மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

Tags: modi speechpm modi latest speechModi Meetingmodi g 20
ShareTweetSendShare
Previous Post

ட்விட்டர் பதிவில், அண்ணாமலை இன்று

Next Post

பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜெ.பி.நட்டா ஆலோசனை!

Related News

இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது!- பிரதமர் மோடி!

இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது!- பிரதமர் மோடி!

கூட்டு மனப்பான்மையில் வலிமை உள்ளது- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

கூட்டு மனப்பான்மையில் வலிமை உள்ளது- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் : பிரதமர் மோடி உரை!

வளமான எதிர்காலத்திற்காக ஜி-20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் : பிரதமர் மோடி உரை!

பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து !

பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து !

இந்தியாவில் 2047-ம் ஆண்டில் ஊழல், சாதி, மதவாதம் ஆகியவை இருக்காது- பிரதமர் மோடி

இந்தியாவில் 2047-ம் ஆண்டில் ஊழல், சாதி, மதவாதம் ஆகியவை இருக்காது- பிரதமர் மோடி

சுற்றுச்சூழலுக்கேற்ப வாழ்க்கையையும், வணிகத்தையும் மாற்றியமைக்க வேண்டும் : பிரதமர் மோடி!!

சுற்றுச்சூழலுக்கேற்ப வாழ்க்கையையும், வணிகத்தையும் மாற்றியமைக்க வேண்டும் : பிரதமர் மோடி!!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies