பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத அன்னையின் சிலை தமிழக காவல் துறையினால் அகற்றம்.
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத அன்னையின் சிலை தமிழக காவல் துறையினால் அகற்றம்.

பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே தமிழகத்தில் உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Aug 8, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்குச் சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,

விருதுநகர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை.
பாரத அன்னையின் புகழ் ஓங்குக!

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் @BJP4TamilNadu மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில்…

— K.Annamalai (@annamalai_k) August 8, 2023

Tags: bjpவிருதுநகர் பாஜகவிருதுநகர் பாஜக அலுவலகம்Viruthunagar BJP
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!

Related News

செந்தில் பாலாஜி எத்தனை நாள் சிறையில் இருப்பார்? – திமுகவுக்கு தமிழக பாஜக கேள்வி!

செந்தில் பாலாஜி எத்தனை நாள் சிறையில் இருப்பார்? – திமுகவுக்கு தமிழக பாஜக கேள்வி!

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

நான் கூறியது சரி, மன்னிப்பு கேட்க மாட்டேன் : குஷ்பு உறுதி!

நான் கூறியது சரி, மன்னிப்பு கேட்க மாட்டேன் : குஷ்பு உறுதி!

ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு!

ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு!

”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்! ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி!

”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்! ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி!

பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து!

பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

39 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் – அண்ணாமலையின் பலே ஐடியா!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக தமிழகத் தென்னை விவசாயிகளை வஞ்சித்து வருகிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரிக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies