நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்

இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஐஐடியின் 60-ஆவது பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.

Web Desk by Web Desk
Jul 22, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, அடையாறில் உள்ள ஐஐடியில் இன்று நடைபெற்ற 60-ஆவது பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,573 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பேசியதாவது,

கடந்த 60 ஆண்டுகளாக இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. மேலும், சமூகத்தின் அறிவியல் மாற்றத்திற்கும் இந்நிறுவனம் அதிக பங்களிப்பு அளித்து இருக்கிறது. இந்திய நாட்டில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஐஐடி மாணவர்களின் பங்களிப்பு இருக்கிறது. இளம் ஆராய்ச்சியாளர்கள் தான் நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிதளமாக இருக்கின்றனர். உலகை மாற்றும் ஆராய்ச்சியாளராக ஐஐடி மாணவர்கள் செயல்ப்பட்டு வருகிறார்கள்.

உங்கள் கண்டுப்பிடிப்பு சமூகத்திற்கு என்ன செய்யப்போகிறது என்று சிந்தித்து செயல் ஆற்றுங்கள். சட்டத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. ஐஐடி மெட்ராஸ் அறிவியல் ரீதியான ஆராய்சிகள் இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு அளித்துள்ளன. நம்முடைய சட்டமானது சுதந்திரம், சமூகநீதி ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கிறது. சமீபத்தில் வெளியான ஓபன்ஹைமர் திரைப்படம் வெளியானது. “அணுகுண்டின் தந்தை” எனப்படும் ராபர்ட் ஓபன்ஹைமர் வடிவமைத்த அணுக்குண்டின் தாக்கம் மற்றும் அதன் சவால்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அது ஆபத்து என்றாலும் அது எழுத்துமுறையில் அறிந்துக் கொள்ள வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும். காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேப்போல் செயற்கைக் நுண்ணறிவு தற்போது அதிகளவில் பயன்ப்படுத்தப்படுகிறது.

ஒரு கணினியால் எழுத முடிகிறது, வரைய முடிகிறது செய்திகளை அனுப்ப முடிகிறது. செயற்கை நுண்ணறிவுகள் நாம் கொடுக்கப்படும் உள்ளீடுகள் அடிப்படையில் செயல்படுவதால் அது ஒரு சார்பாக இருக்க கூடும் என்ற அச்சம்
ஏற்படுகிறது. ஏஐ (AI- Artificial intelligence) மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களால் ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா, இயக்குநர் வி.காமகோடி, பேராசியர்கள், மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags: supreme court chief justice chandrachudsupreme court
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி

Next Post

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், சிறப்பு பிரிவினருக்கு பொறியியல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது

Related News

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

ரயில் திட்டத்திற்கு பணம் இல்லை : ஆனால் விளம்பரத்திற்கு ரூ.1,180 கோடி செலவு!

ரயில் திட்டத்திற்கு பணம் இல்லை : ஆனால் விளம்பரத்திற்கு ரூ.1,180 கோடி செலவு!

ஆர்.எஸ்.எஸ் பேரணி : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ் பேரணி : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே முழு அதிகாரம் – கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

கள்ள உறவுக்கு கடிவாளம் – புதிய சட்டம் சொல்வது என்ன?

கள்ள உறவுக்கு கடிவாளம் – புதிய சட்டம் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

3-வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி!

3-வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies