ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023  அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை  இந்தியாவில் நடைபெற உள்ளது.  சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன
Wednesday, November 29 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023  அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை  இந்தியாவில் நடைபெற உள்ளது.  சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன

Web Desk by Web Desk
Jul 13, 2023, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் 2023 உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.  முதல் மற்றும் இறுதிபோட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறயுள்ளது.

உலகக் கோப்பை 2023 ஒரு நாள் தொடர் இந்த முறை இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை  இந்தியாவில் நடைபெற உள்ளது.

இங்கு உள்ள பத்து மைதானங்களில் 45லீக் போட்டிகள் நடைபெறுகின்றன, இதில் சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கு முன்னதாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என கூட்டாக நடத்தி வந்த உலகக் கோப்பை ஒரு நாள் தொடர்,  முதல் முறையாக இந்தியாவினால் மட்டுமே நடத்தவுள்ளது.

இதையடுத்து உலகக் கோப்பை தொடர் அக்டோபர்- நவம்பர்  மாங்களில் 46 நாள்கள் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி 19 நவம்பர் 2023 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 15ஆம் தேதி மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலுள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. அதன்படி அகமதாபாத், சென்னை, பெங்களூரு, தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா, மும்பை, புணே ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இது கடந்த 2019 உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடரில் ரவுண் ராபின் முறையில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அக்டோப்ர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகின்றன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா விளையாடும் ஒரேயொரு போட்டி மட்டுமே நடைபெறுகிறது.

அதேபோல் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.

அரையிறுதி போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் விதமாக அமைந்தால் அந்த போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தற்போது வரை உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாட இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கேதசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி போட்டிகள் குவாஹட்டி, திருவனந்தபுரம் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி 9 மற்றும் 10வது அணியாக உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்கும்.

 

இதுவரை உலக கோப்பையை வென்ற அணிகள்

ஆஸ்திரேலியா 5 முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 1996 இல் ஒரு முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.  மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு முறை ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டை வென்றுள்ளன, ஒரு முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா இரண்டு முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது, முதலில் 1983 இல் மற்றும் பின்னர் 2011 இல். இந்தியாவும் 2003 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு தடவை உலகக் கோப்பையை வென்றுள்ளன.

Tags: ICC World CupChennaiTamil NaduIndiaCricket
ShareTweetSendShare
Previous Post

15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஆசிய  ஹாக்கி போட்டி- ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடக்கம்

Next Post

விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ‘குஷி’- இரண்டாவது சிங்கள் ‘ஆராத்யா’, ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது.

Related News

சாம்பியன் டிராபியை நடத்த நாங்கள் தயார் – ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்!

சாம்பியன் டிராபியை நடத்த நாங்கள் தயார் – ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!

பூங்கா பராமரிப்பு ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – மெட்ரோ இரயில்வே அறிவிப்பு!

பூங்கா பராமரிப்பு ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – மெட்ரோ இரயில்வே அறிவிப்பு!

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

விஜய் ஹசாரே கோப்பை : தமிழக அணி அபார வெற்றி!

விஜய் ஹசாரே கோப்பை : தமிழக அணி அபார வெற்றி!

ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!

ஐசிசி- யை மிரட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

3-வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி!

3-வது டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

திமுக எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை! – அண்ணாமரலை

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

சாதனை படைத்த அமெரிக்க தூதரம்: 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: தண்ணீர் திறக்க உத்தரவு!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

மீட்புப்படையினரை தோளில் தூக்கி கொண்டாடிய தொழிலாளர்கள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

250 ஏக்கரில் மிதக்கும் நெற்பயிர்கள்! – கண்ணீரில் கடலூர் விவசாயிகள்!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! –  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies